8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

0
31

சென்னை: கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், திருப்பத்தூர். நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவு:

பிரவீன் நாயர்- ஊரக வளர்சசி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர்

சுதன்- மாநில திட்டங்கள் துறை இயக்குநர்

அண்ணாதுரை- வேளாண்துறை இயக்குநர்

சண்முகசுந்தரம்- கூட்டுறவுத்துறை பதிவாளர்

சிவன் அருள் – பத்திரப்பதிவுத்துறை ஐஜி

நாகராஜன்- – நில நிர்வாக ஆணையர்

பொன்னையா- நகராட்சி நிர்வாக இயக்குநர்

சந்தீப் நந்தூரி – சுற்றுலாத்துறை இயக்குநர், சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் பதவி வகிப்பார்

லட்சுமி பிரியா- தொழில்நுட்ப கல்வி இயக்குநர்

செல்வராஜ்- பேரூராட்சிகள் ஆணையர்

லதா- ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்

பிருந்தா தேவி- பட்டுவளர்ப்புத்துறை இயக்குநர்

வள்ளலார்- விவசாய மார்க்கெட்டிங் மற்றும் விவசாய வணிக கமிஷனர்

சரவண வேல்ராஜ்- நகர்ப்புற வளர்ச்சித்துறை இயக்குநர்

டி.ஜி.வினய்- சர்வே மற்றும் செட்டில்மென்ட் இயக்குநராக

ஜெயகாந்தன்- சுங்கத்துறை கமிஷனர்

ரத்னா- சமூக நலத்துறை இயக்குநர்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர்- அமுதவள்ளி

கந்தசாமி – பால் உற்பத்தித்துறை இயக்கநர் . இவர் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மேலாண் இயக்குநராகவும் இருப்பார்.

பாஸ்கர பாண்டியன்- மாநில வளர்ச்சி கொள்கை கவுன்சிலின் உறுப்பினர் செயலர்.

மேலும், விடுமுறையில் சென்ற அன்சுல் மிஸ்ரா சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here