8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், திருப்பத்தூர். நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவு: பிரவீன் நாயர்- ஊரக வளர்சசி மற்றும்…

சிறையில் இறந்த தந்தை, மகனுக்கு 3 மணி நேரம் உடற்கூராய்வு! உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு.. பரபரப்பு

நெல்லை: கோவில்பட்டி கிளைச் சிறையில், மரணமடைந்த, சாத்தான்குளத்தைச் சேர்ந்த, தந்தை, மகன் ஆகிய இருவரது உடல்களுக்கும் 3 மணி நேரத்திற்கும் மேலாக பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) என்பவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்…

33வது மாவட்டமாக உதயமானது ‘தென்காசி’

தென்காசி : தமிழகத்தின் 33வது மாவட்டமாக தென்காசி மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக பிரித்து தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இதன்படி தென்காசியை தனி மாவட்டமாக உருவாக்கும்…

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் சிலவற்றில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக பல இடங்களில் மழை பெய்துவருகிறது. இந்த மழை மேலும்2 தினங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.…

போக்குவரத்து விதிமீறல்… யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம்..? தமிழக அரசு அதிரடி..!

போக்குவரத்து விதிமீறல் இடுபடுவோருக்கு அபாரம் விதிக்கும் அதிகாரத்தை சட்டம் ஓழுங்கு மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல் இடுபடுவோருக்கு அபாரம் விதிக்கும் அதிகாரத்தை சட்டம் ஓழுங்கு மற்றும் போக்குவரத்து சிறப்பு…