Tuesday, May 13, 2025
முகப்பு மாவட்டம்அரியலூர்அரியலூர் மாவட்டத்தில் 1,007பேர் வேட்புமனு தாக்கல் .

அரியலூர் மாவட்டத்தில் 1,007பேர் வேட்புமனு தாக்கல் .

அரியலூர் , டிசம்பர் 13: உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 1,007 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் , 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 201 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று 4 வது நாளாக வேட்பு மனுதாக்கல் நடந்தது கடந்த 3 நாட்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 154 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 485 பேர் என மொத்தம் 643 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் நேற்று ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 54 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் . கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 301 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் .

எனவே மொத்தத்தில் 1,007 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா அவர்கள் தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments